கருணாவின் ஆதரவு ரணிலுக்கே..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய சுதந்திர முன்னணியின்…

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை முன்வைத்த எதிர்கட்சித் தலைவர்

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார். ஆண்டுக்கு ஆண்டு, அரச மற்றும்…

கைத்தொழில் துறைக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப்…

புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்..! 

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி’  எனும் புதிய கூட்டணியொன்று இன்று(19.06) உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட தரப்பினர், சிவில்…

ஹஜ் யாத்திரையின் போது 550 அதிகமானோர் உயிரிழப்பு 

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது சுமார் 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெப்பமான காலநிலை மற்றும்…

அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு புதிய சட்டம் 

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒவ்வொரு நபரினதும்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தவிசாளர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும்…

கொழும்பு – அவிசாவளை வீதியில் விபத்து – 30 பேர் காயம்

கொழும்பு – அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றும்நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மாணவர்கள்…

இலங்கையில் மாற்றுப் பாலினத்தை ஊக்குவிக்க கனடா அரசாங்கம் முயற்சி 

இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர்களை(Transgender)  ஊக்குவிப்பதற்கு கனடா உயர்ஸ்தானிகராலயம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  மாற்றுப்…

தபால் முத்திரை விலையினை 100% அதிகரிக்க யோசனை 

தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை ஜூலை மாதத்திற்குள் 100 ரூபாவாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ…