குவைத்திலுள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் இதுவரை 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குவைத்தின் மங்காப் (Mangaf) நகரில் தொழிலாளர்கள்…
செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு புதிய குழு நியமனம்
2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை…
தேர்தலில் நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி…
டெங்கு காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள்…
IMF இன் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று..!
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கூடவுள்ளது. நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இன்று (12.06) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு…
தொழிற்சங்கப் போராட்டத்தில் தபால் ஊழியர்கள்
தபால் ஊழியர்கள் இன்று(12.06) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு…
ஒலுவில் துறைமுகத்தை புனரமைக்க திட்டம்
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.கடந்த…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
ஆசிரியர்களின் போராட்டம் இன்று..!
சம்பள நெருக்கடிக்கு தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரி ஒன்றிணைந்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்று(12.06)…
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட வடக்கின்…