இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

நரேந்திர மோடியின் மூன்றாவது பதவியேற்பு இன்று

2024 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் இன்று(09.06) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல் நாடுகள் மற்றும்…

குணதிலக்க ராஜபக்ச மீதான தாக்குதல் – வெளியான புதிய தகவல்

குணதிலக்க ராஜபக்ச மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில்இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குமூலங்கள் பதிவு…

இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் குறித்து விசேட அறிவிப்பு

ரயில்வே இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றபோதிலும் இன்று இரவு நேர (08.06) அஞ்சல் ரயில் சேவை வழமை போல…

புதிய சுற்று நிருபங்களுக்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் 

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு…

கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல் – ஐநாவின் முக்கிய தீர்மானம் 

போரில் குழந்தைகளை பாதுகாக்க தவறிய குற்றச்சாட்டில் இஸ்ரேலை கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில்…

ஐநாவில் இலங்கைக்கு புதிய அங்கீகாரம் 

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு மீண்டும் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நேற்று(07.06) நியூயோர்க்கில்…

ஏழு நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் 

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக …

இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி?

இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர்…

ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம்

நாடாளுமன் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில்அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.…