நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் தொடர்பில்கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தொலைபேசி…
செய்திகள்
ரஷ்ய போரிற்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு
ரஷ்ய – உக்ரைன் போரில் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்…
மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு…
O/L பரீட்சைக்கு சென்று காணாமல் போன மாணவிகள் கண்டுபிடிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக கடந்த 14ம் திகதி பரீட்சை நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பாத நாவலப்பிடியவை சேர்ந்த இரு பாடசாலை…
இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த…
ஸ்லோவாக்கிய பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு
துப்பாக்கி பிரயோகத்தற்கு இலக்காகிய ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் (Robert Fico) உடல் நிலை நீண்ட சத்திர சிகிச்சைக்கு பின்னர் சீராக…
ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தோனேசியாவிற்கு விஜயம்
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின்உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். 10வது உலக நீர் உச்சி…
A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு?
க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை…
விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பது தொடர்பான தீர்மானத்திற்கமையஅந்த கட்சியின் அமைப்புக்கள் மற்றும்…