இலங்கைக்குள் சிகரெட் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் எந்தப் பயணியும் சிகரெட்டுகளை கொண்டு வருவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என இலங்கை சுங்கத் துறை…

முதலாமாண்டு பிள்ளைகளுக்கான வாழ்த்துச் செய்தி

அன்புக்குரிய பிள்ளைகளே, பெற்றோர்களே, பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே…

பலஸ்தீனுக்கு அரச பயங்கரவாத்தை மேற்கொள்ளும் எந்த தரப்புடனும் நற்புறவை மேற்கொள்வதில்லை – எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன் மக்களின் உரிமையை பாதுகாக்க அதனை காப்பதற்கு அந்த உரிமைக்காக முன்னிட்பதற்காகவும், பலஸ்தீன் மக்களின் உரிமைக்காக முன்னிட்பது அது நீதியான சாதாரணமானது…

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12.09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரத்தன…

சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

தந்தை தொடர்பில் நாமல் இட்ட பதிவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விடைபெற வேண்டியிருந்தது…

வெளிநாடுகளில் தங்கியிருந்த 15 பாதாள உலகக் குழுவினர் கைது!

ரஷ்யா, ஓமன், துபாய் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 15 இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர்…

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு இந்திய அரசு வழங்கும் ஒத்துழைப்பு!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுக்கும்…

நேபாளத்தில் அமைதியின்மை – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

நேபாளத்தில் உள்ள போராட்டக்காரர்கள் நேற்று (09.09) காத்மாண்டுவில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர். மேலும், பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு…

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது – பிரதமர்

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி…