வங்குரோத்து நாட்டிலும் கூட ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது. விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது.…
செய்திகள்
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி விரைவில்
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)…
பிணையில் விடுவிக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்
வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள்…
கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது…
விசா பிரச்சினையை வெளிக்கொணர்ந்த நபருக்கு எதிராக நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று(06.05) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து…
க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று..!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (06) ஆரம்பமாகிறது. இன்று முதல்…
இலவச சுற்றுலா விசா – ஆராய்வதற்கு குழு நியமனம்
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலவச சுற்றுலா விசாக்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அரசாங்கம் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்…
மீண்டும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்
நாட்டினுள் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை..!
நாட்டின் சில பகுதிகளில் இன்று(06.05) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…