நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…
செய்திகள்
அம்பாறையில் வாகன விபத்து – 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
புத்தளம் – கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். கண்டக்குடா பகுதியில்…
3 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மேல்…
கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலையில் மாற்றம்
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி…
பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்
கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு 07…
லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு
இன்று(03.05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல்…
நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்…
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் அமைச்சர்?
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை…
சனிக்கிழமையும் திறக்கப்படவுள்ள ஆட்பதிவுத் திணைக்களம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை(04.05) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின்…