வேலை வாய்ப்பிற்காக 2000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைவாய்யிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மெக்சிக்கோவில் பல உயிர்களை காவு கொண்ட பஸ் விபத்து

மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி…

காசா சிறுவர் நிதியத்திற்கான காலம் நீடிப்பு

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்

தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று(29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக…

மே தின கூட்டங்களுக்கு அரச பேருந்துகள்? 

மே தின பேரணிகளுக்கு பஸ்களை கோரி பல அரசியல் கட்சிகளும் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய,…

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள்

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, படகிலிருந்த 14 பேர்…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறையைஅறிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் விடுத்துள்ளஅறிக்கையில் இந்த விடயம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

EPF வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை..!

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டியை 09 வீதத்திலிருந்து 13 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

Exit mobile version