மணிப்பூரில் குண்டுத் தாக்குதல் – CRPF வீரர்கள் பலி

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் மேற்கொண்டவெடிகுண்டுத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் பாதுகாப்புப்…

கடுவெலயில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

கொழும்பு கடுவெல-பொமிரிய பகுதியில் 30 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் 15 கிலோகிராம் ஐஸ், 14 கிலோகிராம்…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த 07 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சரவை இணக்கம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 07 நாடுகளுக்கு இலவச விசா வழங்க,அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரஅமைச்சர்…

காஸா குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸாவில் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் நேற்று (26) கையளிக்கப்பட்டன. கல்முனை…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

ஈரான் ஜனாதிபதியின் விருந்தில் சஜித்? 

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களை பரப்பும் அரச…

வீசா கட்டண அதிகரிப்பு சரியான தீர்மானமா? 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் தொற்று நோயால் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கத்தின் பின்னர், இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் அபிவிருத்தியடைந்துள்ளது. இவ்வாறானதொரு…

கிளிநொச்சியில் மனித எச்சங்களுடன் கூடிய ஆடை கண்டெடுப்பு

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்களுடன் கூடிய ஆடையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று (25)…

கைமாற்றப்பட்ட மத்தளை சர்வதேச விமான நிலையம்

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுயாதீன விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட 06 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. கட்சியின்…

Exit mobile version