கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத “Anonymous EEE” என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே…

தேசிய எண்ணெய் தேய்த்தல் விழா அடுத்த வாரம்

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா இடம்பெறவுள்ளதாகசுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்…

வலுப்பெறவுள்ள இரத்தினக்கல் கைத்தொழில் – ஜனாதிபதி உறுதி 

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம்  நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல்…

வெளியாகவுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதன்படி,…

நாட்டின் வறுமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது – சஜித் 

அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை…

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை..!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு…

ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் ஃபுகுஷிமாவில் இன்று இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32…

சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை 

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை…

பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேனாவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே  இவர்  நியமிக்கப்படவுள்ளார். …

மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால தடையுத்தரவு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள்…