பாராளுமன்ற தேர்தலை கோரும் மற்றுமொரு முயற்சியும் தோல்வி

பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றினை நிறைவேற்றி, பாராளுமன்றத் தேர்தலை கோரும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.  113 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இயலமையினால், இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஆங்கில…

பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன உயிரிழந்துள்ளார்.  திடீர் சுகவீனம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

கடுகளவில் மாற்றம் ஏற்பட்டாலும் நாடு நெருக்கடியை சந்திக்கும் – பந்துல 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள்…

மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல அனுமதி

மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்…

தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 09 பேர் பலி

தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 800 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.. தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில்…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரேயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரேயோகம் மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக…

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளிலா?

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து…

கெஹெலியவின் பிணை மீளாய்வு மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின்பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல்…

தாயகம் திரும்பிய முருகன், ரோபர்ட் பயஸ், ஜெயக்குமார்

இந்தியாவின் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும்இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.…