நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செய்திகள்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தாய்வானின் Hualien நகருக்கு தெற்கே 18 கிலோமீற்றர் தொலைவில்…
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் மாற்றம்
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமானளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் படி, இலங்கையில்…
சஜித்துடன் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்த கட்சி
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுடன் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில்…
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த…
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச…
சென்னை அணியின் இரசிகர் அடித்து கொலை..!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரிக்கெட் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கடந்த மாதம் 27ம்…
கச்சத்தீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீவன்
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா வெளியிடவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம்…