உள்நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது 35 ரூபாவாக முட்டை விலை குறைவடையவுள்ளது. பண்டிகை காலத்தின் போது கோழி…
செய்திகள்
கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸை கடுமையாக சாடிய மோடி
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில், புதிய உண்மைகள் வெளிவந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய…
இறக்குமதி வரி குறைப்பு..!
இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி…
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படவுள்ளதாகவும்,…
ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். “வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தேசிய வைத்தியசாலையில் 20 வருடமாக சுத்தம் செய்யப்படாத நீர்த்தாங்கிகள்..!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர்த் தாங்கி கோபுரம் உட்பட ஏனைய நீர்த் தாங்கிகள் சுமார் 20 வருடங்களாகச் சுத்தம் செய்யப்படவில்லை…
பௌத்த மதத்தை அழிக்க சதித்திட்டம்
இலங்கையில் பௌத்த மதத்தை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஸ்கிரிய பீடத்தின் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.…
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்பு நோயாளி மரணம்
ராகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளார். பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் தடுப்பூசியான ‘கோ-அமோக்ஸிக்லாவ்’ செலுத்தப்பட்டதன் பின்பு நோயாளி…
நல்லிணக்கமே நாட்டின் பலம் – சஜித்
எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நட்புறவு என்றென்றும் பேணப்பட வேண்டும். நாட்டுக்கு இதுவே பக்க பலம். அந்தந்த…