பொருட்களின் விலைகளை நாளாந்தம் அறிவிக்க விசேட திட்டம்…

இறக்குமதி செய்யபடும் பொருட்களின் விலைகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான விபரங்களை நாளாந்தம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25) விசேட விடுமுறையளிக்கப்படுள்ளது. ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் மஹா…

பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட‌ உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா…

மொஸ்கோ தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.…

மைத்திரியை கைது செய்யுமாறு CID யில் முறைப்பாடு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் “குண்டுத் தாக்குதல்களை நடத்தியது யாரென எனக்குத் தெரியும்” முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை…

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் நூல் வெளியியீடு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய…

பொதுத் தேர்தலை கோரும் மஹிந்த…

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ…

மைத்திரி வெளியிட்ட உண்மை?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தனக்கு நன்கு தெரியும் என…

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான நீர் விடுவிப்பு..!

இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்…

Exit mobile version