அரச நிதி நிர்வாகத்திற்கும் புதிய சட்டமூலம் – ஜனாதிபதி

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்…

அதிமுக கூட்டணியில் களமிறங்கும் விஜயபிரபாகரன்… 

தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான மறைந்த விஜயகாந்தின் மகனான  விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்(தேமுதிக) சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கோட்டை ரயில் நிலையம்…

இரு சிறுவர்களை மரப்பலகையால் அடித்து கொலை..!

இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் இருவர் மரப்பலகையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த சிறுவர்களின் உறவினரான பெண்…

சீனாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி

சீனாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயத் தொகை இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென…

விவசாயிகளுக்காக புதிய கணக்கெடுப்பு? – சபையில் சஜித் 

குடிசன, வீட்டு வசதிகள், தொகை மதிப்பு நடத்தப்படும் நேரத்தில் விவசாயிகளுக்காக புதிய கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

சாகும்வரை உண்ணாவிரதம் – பாராளுமன்றத்தை அச்சுறுத்திய நளின் 

கோப் குழுவின் தலைவர் பதவியை ரோஹித அபேகுணவர்தன இராஜினாமா  செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! 

பாகிஸ்தானில்  5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இன்று அதிகாலை 2:57 மணிக்கு, 105 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியதாக  சர்வதேச…

மதுபான பாவனையில் பாரிய மாற்றம்..! 

மதுபான விலை அதிகரித்தமையினால், நாட்டினுள் மதுபான நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாட்டின் மதுபான உற்பத்தியை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு…

தேர்தலை ஒத்திவைக்க புதிய திட்டம்? 

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது, தேர்தலை ஒத்திவைப்பதற்கான செயற்பாடாகும் எனச் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.…