நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டால் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளுமா?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டால் மேலதிகமாக நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அரசாங்கம் மேலும் 11 பில்லியன்…

அடிமைப்பட்ட அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – சஜித் 

அரசியல்வாதிகளின் ஏமாற்று கதைகளுக்கும், விசித்திரக் கதைகளுக்கும் அடிமைப்பட்டு, அரசியல் அதிகாரங்களின் கைக்கூலிகளாக மாறும் காலம் ஒழிக்கப்பட வேண்டும். அரசியல், மத, சமூக,…

தேர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி அதிரடி 

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் நேற்று(18) இடம்பெற்ற…

பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் போராட்டம் நடத்த திட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19.03)…

அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன –  இராஜாங்க அமைச்சர் ஜானக 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடனுதவி..!

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான அனுமதியினை…

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த…

தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாளை முன்னெடுக்கவிருந்த பணிபகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார தொழிற்சங்கங்கள்…

ஷார்ஜாவில் இடம்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில்சிறப்பு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜாசிம், தலைமை…

இலங்கையில் நடைபெறவுள்ள  மாலைத்தீவு நாடாளுமன்ற தேர்தல்…

மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான வாக்கு பெட்டிகளை இலங்கை, இந்தியா மற்றும் மலேசியாவில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டு வாக்காளர்களுள் சுமார் 11,000 வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களை இடமாற்றம்…