தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு..!

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும்…

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு..!

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைப் பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெஃப்.ரல்…

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு..!

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

இஞ்சி விலை வரலாறு காணாதளவு உயர்வு..!

இஞ்சியின் விலை வரலாறு காணாதளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2000 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் 01 கிலோகிராம் உலர்…

உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு..!

உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக மண்டபத் தலைவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களில் மோசடிகள் இடம்பெறுவதை தடுக்குக்கும்…

விடுமுறை நாட்களிலும் பருவச் சீட்டுகள் செல்லுபடியாகும்..!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச் சீட்டுகள் விடுமுறை நாட்களிலும் செல்லுபடியாகும் என இலங்கை போக்குவரத்து சபை…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் பசில் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.…

இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகள் தரம் குறைந்தவை..!

தனக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் , இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாதிருந்தால் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும்…

மாலைதீவில் நிலநடுக்கம்!

மாலைதீவில் சற்று முன்னர் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மாலைத்தீவுக்கு மேற்கே…

Exit mobile version