போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு…
செய்திகள்
மின்சாரத் தடை தொடர்பில் அமைச்சரின் அறிவுறுத்தல்..!
வார இறுதி நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சாரத் தடைகளையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, சப்ரகமுவ…
முழுமையாக வற்றிப் போயிருந்த வெளிநாட்டு கையிருப்பை உயர்த்தியுள்ளோம் – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு..!
முழுமையாக வற்றிப் போயிருந்த நாட்டின் வெளிநாட்டு கையிருப்பினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக…
தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் மசகு எண்ணெய் விலை..!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று மீண்டும் 80 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்…
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.!
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா ஜனாதிபதியிடம் இன்று தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார். சன்தோஷ் ஜா…
பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…
அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த…
”விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் வெற்றி காண வேண்டும்” – ஜனாதிபதி
இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு…
ஜனாதிபதியின் வழிகாட்டலில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்!!
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்…