நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…
செய்திகள்
ஆசிரியர் ஒருவரால் மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம்..!
நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 9…
இந்தியாவில் பரவும் கோவிட் இலங்கையிலும்?
இந்தியாவில் இந்த நாட்களில் பரவி வரும் Omicron JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,…
அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!
அஸ்வெசும நிதி திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்பட்டுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
சுற்றாடல் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பு இளம் சமூகத்தையே சாரும்!
சுற்றாடல் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…
‘பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விடுவிக்க தயார் இல்லை’ – அமைச்சர் திரான்!
பலமிக்கவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் பேசினாலும், பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விடுவிக்க தயாராக இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்…
யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!
யாழ்.மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் டெங்கு ஒழிப்பு…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!
மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.…
கைது செய்யப்பட்ட இந்திய மீனர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு..!
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த…
நாடாளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு..!
எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா…