ஐயப்ப பக்தர்களுக்கான விசாக்கள் அதிகரிப்பு

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்…

நெதர்லாந்தினால் மீளக் கையளிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்கு

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும்…

கரையை கடந்தது மிக்ஜம் சூறாவளி!

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பாபட்லா அருகே மிக்ஜம் சூறாவளி கரையை கடந்துள்ளது. பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை…

18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு?

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் மாணவர்கள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில்…

இலங்கை மக்களுடன் இந்தியா இணைந்திருப்பதை இந்திய உயர் ஸ்தானிகரின் வடமாகாண விஜயம் சுட்டிக்காட்டுகிறது

இந்தியா உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே 2023 நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை வடமாகாணத்துக்கான மூன்று…

”ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தேவையில்லை” – மைத்ரிபால

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05.12) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐந்தாம் புலமைப்பரிசில்…

பாடசாலை கல்வி காலத்தை குறைக்க புதிய யோசனை முன்மொழிவு!

அரச பாடசாலைகளின் கல்வித் தரங்களின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கவும், சாதாரண தரப் பரீட்சையை 10ம் தரத்திற்கு மாற்றவும், உயர்தரப் பரீட்சையை…

நுண்நிதி நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டம்

இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு…

ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று…

தேவையற்ற மின்கட்டண அதிகரிப்பால், இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!

கனமழை பெய்யும் இந்நேரத்தில் நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இலங்கை மின்சார சபை பெரும் இலாபம் ஈட்டியதால் மின் கட்டண அதிகரிப்பை…