சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாகவும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு…
செய்திகள்
உயிர் ஆபத்து-முல்லை நீதிபதி பதவி விலகல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா தான் மாவட்ட நீதிபதி, நீதவான் மன்ற நீதிபதி, குடும்ப நல நீதிபதி, முதன்மை நீதிமன்ற நீதிபதி,…
இன்றைய வானிலை!
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அதன்படி, இன்று (29.09) மேல்,…
ஜேர்மனியில் ஜனாதிபதியின் முழுமை உரை
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடிய திட்டமிடலுக்கான வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் என “பேர்லின் குளோபல்” முதல்…
பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் அறிவிப்பு!
இன்று (28.09) ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின்போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…
ஒரேநாளில் 320 வீரர்களை இழந்த ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் நேற்று (27.09) ஒரேநாளில் 320 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது…
மக்களின் வரிப்பணத்தில் சுகபோகங்களை அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்!
அஸ்வெசும என்ற பெயரில் விஞ்ஞானபூர்வமற்ற,பயனற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஏழை மக்களைக் கூட அனாதைகளாக்கியுள்ளனர் என்றும்,சிறுநீரகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்…
15 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் – டயானா கமகே
இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர்…
தர நிர்ணய முத்திரையை தவறாக பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் விற்பனை!
நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் நேற்று (27.09) பிலியந்தலை பொகுந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது,…
நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண்!
ஸ்பா உரிமையாளர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போதுசமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இந்தியாவின்…