உயர்தர பரீட்சைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித்…

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும்…

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை…

பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கத்தின் சமீபத்திய அறிக்கையை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று (27.09)…

இதய நோயால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு!

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக மருத்துவ…

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.  இந்நிலையில்,  நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல்…

எனது கொள்கைகளுக்கு இணங்காதவர்கள் என் எதிரிகளே – மைத்ரி

எனது கொள்கைகளுக்கு இணங்காதவர்கள் என் எதிரிகளே! எனது கொள்கைகள் இல்லாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்…

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக பணிப்புரியும் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம்…

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் : விவாதம் நடத்த தீர்மானம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில்…

இன்றைய வானிலை!

நாட்டின் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.  குறிப்பாக காலி மற்றும் மாத்தரை…