இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்னோருவ கால்நடை உற்பத்தி…
செய்திகள்
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் – ருவன் விஜேவர்தன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும் , இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல…
நீர் கட்டணங்களை இலத்திரனியில் முறையில் வழங்க நடவடிக்கை!
அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்தை வழங்குவதற்கு பதிலாக இலத்திரனியல் முறையில் பில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
மலேசியா கொலை சம்பவம் : இருவர் சரணடைந்தனர்! (update)
மலேசியாவின் கோலாலம்பூரில் மூன்று இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டில், இருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்…
2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான திகதிகள் வெளியானது
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்புக்கான திகதிகள் வெளியாகியுள்ளன. ஒக்டோபர் இரண்டாம் வாரம் வரவு செலவு திட்டம் பாரளுமன்றத்தில்…
பூமியின் அழிவை கணித்த விஞ்ஞானிகள்!
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட…
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக…
சரத் வீரசேகரவுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் அமெரிக்காவில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான…
மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை
மலேசிய தலைநகரின் கோலாலம்பூரின் மத்திய பகுதியான சென்டூல் எனும் இடத்தில இலங்கை ஆண்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் உறுதி…
ஆசிய – பசுபிக் வலய சுற்றாடல் கலந்துரையாடல் கொழும்பில்
பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆசிய – பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் (UNEP)…