நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு?

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.  தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை…

மலையக மக்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் அவரின் இல்லத்தில் இன்று (29.07) சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்போது…

சுகாதார அமைச்சகத்தை கட்டுப்படுத்தும் மருந்து மாஃபியாக்கள்!

மருந்து மாஃபியாவில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களால் சுகாதார அமைச்சகம் கட்டுப்படுத்தப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மீது கடும்…

இந்தியாவில் பஸ் விபத்து – 6 பேர் பலி!

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய…

தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்கா!

தாய்வானுக்கான இராணுவ உதவியாக 345 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்த உதவி தொகுப்பில், சீனாவை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்கள்,…

மனித உரிமைகள் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (28.07) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.…

அஸ்வெசும திட்ட பயனார்களுக்கான அறிவிப்பு!

எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர்…

மனநல நோயாளி மரணம் – வைத்தியசாலை உதவியாளர் கைது!

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு வைத்தியசாலை உதவியாளர்…

வைத்தியசாலைகளில் மின் துண்டிக்கப்படாது!

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக…

Exit mobile version