மலையக மக்களுக்காக 3000 மில்லியன் ரூபாவை வழங்கும் இந்தியா!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காக 3000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய…

இலங்கையின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…

பங்களாதேஷில் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து -17 பேர் பலி!

பங்களாதேஷின் சத்திரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து ஒன்று கவிழந்து விபத்துகுள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களில் மூவர் குழந்தைகள் என…

சமையல் எரிவாயுவிற்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகளில் சமநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ…

இந்திய விஜயம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விளக்கமளிப்பு

வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில்…

மலையக சமூகம் தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள கேள்விகள்!

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கடந்த (19.07) ஆம் திகதி பாராளுமன்றத்தில் பல கேள்விகள்…

நாட்டில் யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய யானைக்கால் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கால்வாய்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குறித்த யானைக்கால்…

அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி  கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதை…

பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து புதிய பரிந்துரை!

க.பொ.த பொதுத்தேர்வை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளதாக …

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொண்ட ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்று (21.07)…

Exit mobile version