அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று( 24.07) முதல் எதிர்வரும்…
செய்திகள்
புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
புகையிரத ஊழியர்கள் இன்று (24.07) தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார். இதன்காரணமாக பல வழித்தடங்களில் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக…
இன்றும் பல இடங்களில் காற்றுடன் மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24.07) பல தடவைகள் மழை…
இலங்கை தமிழர், தமிழ் நாட்டில் சாதனை சைக்கிள் பயணம்
இலங்கை தமிழரான பிரதாபன் என்பவர் இந்தியா தமிழ் நாட்டில் 3000 கிலோ மீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை…
குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை!
சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
சீன எரிபொருள் அடுத்த மாதம் இலங்கையில்
சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை…
அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை – ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்
அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது – காஞ்சன விஜேசேகர!
அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் -நாலக கொடஹேவா
டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா…
மரக்கறி விதைகள் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்’!
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு…