பதவி விலக தயாராக இல்லை – கெஹலிய!

ஒரு சிலரின் எதிர்ப்பினால் தான் பதவி விலகத் தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள…

மருத்துவம் தொடர்பில் மக்கள் பதற்றமடைய வேண்டாம்

மருத்துவ துறையில் அண்மையில் ஏற்பட்ட சில துரதிஷ்டவசமான சம்பவங்களை வைத்து முழுமையான அரசாங்க இலவச மருத்துவ முறைமையை சந்தேகப்பட வேண்டாமெனவும், இவை…

64 மருந்து பொருட்கள் பாவனையில் இருந்து நீக்கம்!

தரமற்றவை என கண்டறியப்பட்ட 64 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சால் விசேட…

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

சில பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இதன்படி மக்களின் இயல்பு வாழ்க்கையைப்…

பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான தடையை நீக்க முடியுமெனவும், அதன் மூலம் மத்திய வங்கிக்கு எந்தவித அழுத்தமும் ஏற்படப்போவதில்லை எனவும்…

கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை

கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…

10 வருடங்களின் பின்னர் அதிக வெள்ளாண்மை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயார் நெற்செய்கை…

தேர்தல் விவகாரத்தில் தெரிவுக்குழு அமைப்பது குறித்து சஜித் விமர்சனம்!

தேர்தல் வேலைத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பது குறித்து ஆராய ‘தெரிவுக் குழுவொன்றை’ நியமிப்பதற்கான முன்மொழிவுகள்…

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டிருந்த சட்டவிரோத பேரூந்து சேவைகளுக்கு எதிரான போராட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும்…

தரமற்ற மருந்து விநியோகம் – தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் தாதியர் சங்கம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தாதியர் சங்கம் போராட்டம் ஒன்றை…