பல நிறுவனங்களின் பண மாற்று அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், 2023 ஆம் ஆண்டிற்கான கீழே பட்டியலிடப்பட்டுள்ள 15…

21ஆம் நூற்றாண்டிற்கான மாணவனை உருவாக்கும் கல்வித்துறை மாற்றம் அடுத்த வருடத்தில்

அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்!

2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022…

130 கடைகளிற்கு சிவப்பு அறிவித்தல் – வவுனியா நகரசபை அதிரடி!

வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன.…

கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்படும் – சுசில் பிரேமஜயந்த!

கல்வித் திணைக்களத்தில் உள்ள 19 கல்லூரிகளும் எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  …

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை எதிர்வரும் செம்படம்பர் மாதம் 15 ஆம்…

நாட்டின் கரையோர அபிவிருத்தி தொடர்பில் புதிய திட்டம்!

நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்றை…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் சந்திம வீரக்கொடி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக இணைந்துக்கொண்டுள்ளார். ஹபராதுவ தொகுதியின்…

மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை!

நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆசிரியர்களின்…

காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்ய நடவடிக்கை!

இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காப்பீட்டுச்…