எதிர்க்கட்சியிலிருந்து சுயாதீன தெரிவுக்குழுவை நியமிக்க சஜித் யோசனை.

இந்நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப்படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை…

நஷ்ட ஈட்டை வழங்க மைத்திரிபால அவகாசம் கோரினார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கான மீதி பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கால அவகாசம் கோரி…

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல்!

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது. லித்துவேனியாவின் தலைநகரான வில்னிசில் நேட்டோ உச்சிமாநாடு இன்று (07.11) ஆரம்பமாகவுள்ளது. இதில் அமெரிக்க…

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு அச்சுறுத்தலான படகு பயணங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே…

அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம்…

இந்தியாவில் வெள்ளம் – 29 பேர் பலி!

கடும் வெள்ளம் மற்றும் மழையுடனான வானிலை காரணமாக இந்தியாவில் இதுவரையில் 29 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

முன்னாள் இஸ்ரோ தலைவருக்கு இலங்கையில் மாரடைப்பு

முன்னாள் இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி பத்ம விபூஷண் கலாநிதி கஸ்தூரிரங்கன் இலங்கை வருகை தந்திருந்த வேளையில் இன்று(10.07) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள…

கைதான மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக முதல்வர் கடிதம்

நேற்று(09.07) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரையும் அவர்களது இரு…

பிரான்சில் பட்டாசுக்கு தடை!

பிரான்சில் பட்டாசுகளை விற்பனை செய்வது மற்றும் கைவசம் வைத்திருப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் பருந்தும் எனவும்…