தொழில் முனைவோரை உருவாக்கி நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் நோக்கம்

நலன்புரி அரசிலிருந்து தொழில் முனைவோர் அரசை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்றும் “அஸ்வெசும” வேலைத்திட்டத்தின்…

ஈஸ்டர் தாக்குதல் : 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை வாசிக்குமாறு நீதவான் உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த…

தங்கத்தை கடத்த முயன்ற ஐவர் கைது!

இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று…

அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

அஸ்வெசும நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, முதியோர் பயனாளிகள், சிறுநீரக நோயால்…

தரம் குறைந்த மருந்துகள் புலக்கத்தில் இருக்கின்றன – வைத்தியர் எச்சரிக்கை!

மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுகூடம் இல்லாததால், தரம் குறைந்த மருந்துகள் சந்தையில் அதிகளவில் புலக்கத்தில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்…

நவகமுவ சம்பவம் – பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு!

நவகமுவ பௌத்த தேரர் விவகாரத்தின் பின்னணியில் புலம் பெயர் தமிழர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள…

மகிந்தவுக்கு அதிகாரம் வழங்க காத்திருக்கும் மக்கள்!

மகிந்தவுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழியை மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக்…

பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கை வந்தது!

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று (11.07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘”லோரெய்ன்” என்ற கப்பலே உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக…

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர முடியும் – சுனில் வட்டகல!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவிநீக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள்…