பிக்குவையும், இரு பெண்களையும் தாக்கியவர்களை கைது செய்ய உத்தரவு

அண்மையில் பௌத்த மத பிக்குவையும், இரு பெண்களையும் தாக்கி அவர்களை நிர்வாணமாக்கி அந்த வீடியோவை வெளியிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து…

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவாரா?

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு…

விடுமுறை எடுக்காமல் 74 ஆண்டுகள் பணியாற்றிய மூதாட்டி!

அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த மெல்பா மெபேன் (வயது 90) எனும் மூதாட்டி தனது 16 வயதிலிருந்து தற்போது வரையில் விடுமுறை எடுக்காமல்…

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மொஹான் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி…

காலனித்துவ ஆட்சியின்போது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இலங்கைக்கு வழங்கும் நெதர்லாந்து!

காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 478 பொருட்களை  நெதர்லாந்து  அரசாங்கம் இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மீள வழங்கவுள்ளது.  இதன்படி கண்டியின்…

சஜித் தலையை பாவிக்க வேண்டும்- ஹிருணிக்கா

அரசியலுக்குள் ஒருவர் வந்துவிட்டால் அவர் தலையை பாவிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா சதுரங்கம் விளையாடுவது போன்று…

விமானிகளின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடே பிரச்சினைகளுக்கு காரணம் – நிமல் சிறிபால டி சில்வா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையினால் பிரச்சினைகளை சந்திக்கவில்லை எனவும், விமானிகளின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடு காரணமாகவே பிரச்சினைகளை சந்தித்துள்ளதாகவும் சிவில் விமான…

வியட்நாம் தொழில்நுட்ப தொழில்மயமாக்கலில் இருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை, வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் மீள் ஒழுங்குபடுத்தல் கூட்டம் சபாநாயகர் கௌரவ…

திரிபோஷ நிறுவனத்தின் அறிவிப்பு!

இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் பணியாளர்கள் அதிக செயற்திறனுடன் பணியில் ஈடுபடுவதாகவும், மற்றும் நிறுவனத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி…

சுகாதாரத் துறைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று…