இந்த வருடம் டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில்…
செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை!
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல்…
மே 09 சம்பவம் – அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் – பந்துல!
மே 09 சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம்…
சுகாதாரத்துறையை சீரழிக்க முயற்சி – ரம்புக்வெல!
சுகாதாரத்துறையை சீரழிக்கும் வகையில் செப்டெம்பர் மாதத்தில் வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என சுகாதாத்துறை அமைச்சர்…
பொலிஸ் மா அதிபர் நியமனம்; பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்
பொலிஸ் மா அதிபருக்கான நியமனத்தில் சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை கருத்திற் வேண்டாமென…
மீண்டும் குறைக்கப்படும் எரிவாயுவின் விலை!
லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலையில் மீண்டும் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நான்காம் திகதி (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த விலை…
கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து விலகும் அரசாங்கம்!
கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கூட்டுறவு சேவை…
சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார் – சஜித் குற்றச்சாட்டு!
சபாநாயகர் அனைவருக்குமான சபாநாயகராக செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றைய (01.07) பாராளுமன்ற அமர்வின்போது சபாநாயகர்…
வண்ணக்கண்ணாடி மூலம் பார்க்கும் யுகம் முடிவுக்கு வர வேண்டும் – ரஞ்சித்!
நாட்டைப் பற்றி சிந்திக்கும் எதிர்க்கட்சி இருந்திருந்தால் தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதமே தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டது!
கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் இன்று (01.07)…