நாட்டின் பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளன – விஜித ஹேரத்!

நாட்டில் பிரபல்யமான பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம்…

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பதிலாக வேறு திட்டம் இருந்தால் முன்வைக்கலாம் – விஜயதாஷ!

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை முன்வைத்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ…

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

மதுபானங்களின் விலையை அதிகரிக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால்…

கடன் மறுசீரமைப்பு திட்டம் – நடுநிலை வகிக்கவுள்ளதாக SLFP  அறிவிப்பு!

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை கொள்கையை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள…

போதைப் பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று…

கடன் மறுசீரமைப்பு மலையக தொழிலாளர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் – சுமந்திரன்!

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? என பாராளுமன்ற…

கடன் மறுசீரமைப்பு – எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த இராஜாங்க அமைச்சர்!

தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது எனவும், கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் எனவும்…

நாட்டின் பல இடங்களில் நில அதிர்வு பதிவு!

இலங்கையின் பல பகுதிகளில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் பு சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில்,…

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜனாதிபதி

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென…

எதிர்கட்சியினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – வஜிர அபேவர்தன!

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய…