சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஏர் சீனா (Air China) நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜுலை…
செய்திகள்
‘மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவோருக்கு சலுகை வேண்டும்’ – மக்கள் கோரிக்கை!
முப்பது (30) அலகுகளுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும் அல்லது அந்த வகையை சேர்ந்த நுகர்வோரின்…
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (ஜூன் 28) சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில், உள்நாட்டுக்…
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – கெஹலிய!
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்த…
பாரிய அளவில் வெப்பமண்டல மழைக்காடுகள் அழிப்பு!
அமேசான் காடழிப்பு தடையின்றி தொடர்ந்ததால், வெப்பமண்டல மழைக்காடுகளின் பகுதியை உலகம் இழந்துள்ளதாக வன கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வன…
விடுமுறை நாளில் கூடும் பாராளுமன்றம் : வர்த்தமானி வெளியீடு!
விடுமுறை நாட்களில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார். இதன்படி பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க…
5 வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க திட்டம் – ஜனாதிபதி!
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் ஐந்து வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பாரிய ஊழல்கள் நடந்துள்ளன – சஜித்!
தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்க மருந்தாளர்கள்…
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு!
உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களையும் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க…
இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க அனுமதி!
இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்று (26.06)…