கட்டுநாயக்கவிலிருந்து ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்றிரவு பயணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 454…
செய்திகள்
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கடந்த சில மாதங்களாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில்…
ஜனாதிபதியின் ஹஜ் பண்டிகை வாழ்த்து செய்தி!
மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை…
இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை!
கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில்…
மக்களை திசைத்திருப்பவே பாராளுமன்ற அமர்வை விடுமுறை தினத்தில் கூட்டியுள்ளனர் – டலஸ்
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில்தான்…
இலங்கையில் மீண்டும் மலேரியா!
2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வருடத்தில் மட்டும்…
வரி அறவீட்டு பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றம்
அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில்…
ஐ.நா குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டார் பிரசாத் காரியவசம்!
அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கையின் தூதர் பிரசாத் காரியவசம் ஐ.நா குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். நியூயார்க்கில்…
பல இடங்களில் மாலையில் மழை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (28.06) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
அரச வைத்தியர்களின் சேவைக் காலம் குறித்து விசேட அறிவிப்பு!
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…