சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், மேற்கு மற்றும்…
செய்திகள்
விமான படைக்கு புதிய தளபதி
விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன்…
பேருந்து சேவை கட்டணங்கள் குறைக்கப்படுமா?
பேருந்து கட்டணத் திருத்தங்களில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது என பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற…
தேர்தல்கள், மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்
தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு…
சூடானில் போர் நிறுத்தம்!
சூடானில் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் ஈத் அல்-ஆதாவின் முதல்நாளை முன்னிட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துணை இராணுவத்தினரின் பிடியில் இருந்த 125…
ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்தால்!!!
அரசாங்கம் ஏமாற்றிவிட்டது, ஊழியர் சேமலாபா நிதியில் காய் வைத்தால் ஐக்கிய மக்கள் சக்தி சும்மா இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின்…
வங்கி வைப்பாளர்களின் 57 மில்லியன் கணக்குகள் பாதுகாக்கப்படும்.
ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப்…
இலங்கைக்கு வருகை தந்த 06 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்!
இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஆம்…
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் மூலமாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை…
டைட்டன் கப்பலின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!
ஆழ்கடலில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. செயின்ட் ஜான்ஸ்இ நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும்…