இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

அக்மீமன பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பலி

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024…

பெண் வைத்தியர் துஷ்பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நிறைவு

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால்…

இன்றைய வாநிலை..!

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…

தபால்மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை…

தேசிய ரமழான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான திகதி நிர்ணயம்

தேசிய ரமழான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய சமூகத்தில் ஓரளவு பின்தங்கியிருக்கும் மரபுகளை வெளிப்படுத்தும் சமூக நோக்கத்துடனும், முழு…

தேசிய விவசாய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சஜித்

பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது…

தேஷபந்துவின் ரிட் மனு தாக்கல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை…