மின் கட்டண அதிகரிப்பு : சபாநாயகரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்கட்சியினர் இன்று (22.06) சபாநாயகரிடம்…

விரிவான மூலோபாய திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்!

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இலங்கை – மலேசியாவிற்கு இடையில் விமான சேவைகளை அதிகரிக்க திட்டம்!

மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளை அதிகரிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகருக்கு இடையிலான சந்திப்பின்போது…

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24.06) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

பொரளை குறுக்கு வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு!

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பை நோக்கி இன்று (22.06) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள்,…

22 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு…

ஜப்பானிய மொழியை பாடத்திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை!

ஜப்பானிய மொழியை பாடத்திட்டத்தில் கொண்டுவருவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்தே பாடத்திட்டத்தின் ஊடாக…

ஈஸ்டர் தாக்குதல் : தப்புல டி லிவேரா கைது செய்யப்பட மாட்டார் என உறுதி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டமைக்காக முன்னாள் ஏஜி தப்புல டி லிவேரா கைது செய்யப்பட மாட்டார் என நீதிமன்றத்திற்கு…

வன்முறைக் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை!

தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரால்…

பதவி விலக தயார் – கெஹலிய ரம்புக்வெல்ல!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…