தென் பசுபிக் பெருங்கடலின் அருகில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் பசுபிக் பெருங்கடலின் அருகே உள்ள டோங்கா பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர்…

பல வருடங்கள் கடந்து மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய ராமராஜன்!

90களில் கமல், ரஜினி படங்களை தாண்டி அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாக ராமராஜனின் படங்கள் இருந்தது. ஆனால்…

ஈஸ்டர் தாக்குதல் : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட புலானாய்வு அதிகாரி!

ஈஸ்டர் தாக்குதல் சம்பம் தொடர்பில் கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்…

ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நாடு திரும்பிவில்லை!

சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு திரும்பவில்லை என குடிவரவு குடியகல்வு…

முரளி 800 திரைப்படத்தில் இணைந்த பிரிட்டிஷ் நட்சத்திரங்கள்!

கிரிகெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரணின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தில் அவுஸ்ரேலிய நடுவர்களாக பிரிட்டிஷ் நடிகர்கள் இருவர் நடிக்கவுள்ளதாக தகவல்…

வவுனியா கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் பால்கலன்கள் வழங்கிவைப்பு!

வவுனியா கொமர்ஷல் வங்கி கிளையினால் பால்கலன்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15.06) இடம்பெற்றுள்ளது. வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் திரிசக்தி மதிப்பு…

இராணுவ ஒத்திகைக்கு எதிர்ப்பு : ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!

வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (15) ஏவியுள்ளது. அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகைக்கு…

போதகர் ஜெரோமிடம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு…

பிரசவத்தின் போது கணவருக்கும் விடுமுறை : புதிய சட்டத்தில் திருத்தம்!

தொழிலாளர் சட்டத் திருத்த சட்டமூலம், அடுத்த மாதம் தொழிலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த…

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கும் நோர்ட்டிக் நாடுகள்!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அண்மையில் ககோவ்கா அணை தகர்க்கப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு நாடுகளும் அடுத்த…