COPF தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.…

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு வர்த்தக சமூகம் பாராட்டு!

போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு பிணை!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச்…

கஜேந்திரகுமார் கைதானதை இரா. சாணக்கியன் வன்மையாக கண்டித்துள்ளார்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.…

‘கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்’ – சஜித்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாராளுமன்ற சிறப்புரிமைச்…

துபாயிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு குரங்கம்மை!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (07.06) உறுதிப்படுத்தியுள்ளனர். குரங்கு அம்மையால்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07.06) காலை கொழும்பில் வைத்து…

அரசாங்கத்தின் தீர்மானங்களால் பல்கலைக்கழகங்கள் அதிக நெருக்கடிகளை சந்திக்கின்றன – சஜித்

இலங்கையின் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பல்கலைக்கழகப்…

பலத்த காற்றுடன் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

‘ஆரம்ப சேவைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது’ – சஜித் பிரேமதாச

ஆரம்ப சேவைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கு (தொழிலாளர்,பாதுகாப்பாளர்,அலுவலக உதவியாளர், சுகாதார உதவியாளர் போன்ற) ஏற்பட்டுள்ள பாரிய அநீதி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…