நாட்டில் தொடர்ந்தும் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.…

இன்று பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (24.04) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ…

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல்!

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த விசேட வழிகாட்டுதல்கள்…

இலங்கையில் நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24.04) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப்…

சூடானில் உள்ள இலங்கையர்கள் தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறு கோரிக்கை!

சூடான் தலைநகர் கர்ட்டோம் மற்றும் அதன் அண்டைய பகுதிகளிலுள்ள இலங்கை மக்கள் தொடர்பில் தாம் கண்காணித்து வருவதாகவும், அவர்களோடு தொடர்பில் கெய்ரோவில்…

”கூட்டு நாடகம் நடத்தி அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் கோட்டா குழுவினர்” – சம்பிக்க ரணவக்க

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் இருந்த போதிலும், நான்கு தீர்க்கப்படாத…

யாழில் பயங்கரம் – ஐவர் படுகொலை

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரு வீட்டில் ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவர் பாடுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில்…

பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றம்!

பயங்கரவாத தடை சட்டம் மாற்றங்களுடனேயே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமெனவும் அது தொடர்பில் யாரும் பயப்படவோ, அச்சுறுத்தலாக அமையுமென்றோ யோசிக்க தேவையில்லை என சட்டத்துறை…

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமுர்த்தி தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில்!

சமுர்த்தி நிதியத்தில் இருந்து 816 இலட்சம் ரூபாவை செலவிட்டு நடத்தப்பட தீர்மானிக்கபட்டிருந்த சமுர்த்தி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22.04)…

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

பிறப்புச் சான்றிதழ் இல்லாமையினால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய…