இந்தோனேஷியாவில் நேற்று (03.04) சக்திவாய்ந்த நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர்…
செய்திகள்
வெள்ளவத்தை பகுதியில் ரயில் மோதி பெண் பலி!
வெள்ளவத்தை பகுதியில் உள்ள கரையோர புகையிரத பாதையில் தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி நேற்று (03.04) பெண்…
இன்றும் அதிக மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (04.04) மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்…
வவுனியா குடும்ப மரணம்? – தகவல்கள் வெளியிடுவதில் ஏன் தாமதம்?
வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி மரணமடைந்த நிலையில்…
நிலநடுக்கங்கள் குறித்து அதிக அவதானம் தேவை!
நிலநடுக்கங்கள் குறித்து உடனடியாக அதிக அவதானம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய நில அதிர்வு பரிசோதனை…
அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் குறித்து விசேட சோதனை!
குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் அறவிடும் பஸ்களை சோதனை செய்யும் வேலைத்திட்டம் மேல்மாகாணத்தில் இன்று (03.04) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.…
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது!
விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை (04.04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ…
இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவு வேண்டும்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று…
பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள்…
சில இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.04) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்…