648 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

உலக நீர் தினத்தை முன்னிட்டு அடியபுளியங்குளம் குடிநீர் விநியோக அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (28.03) பொதுமக்களின் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது. வவுனியா மாவட்டத்தின்…

அரசாங்கத்தில் மேலும் மூவர் இணையவுள்ளனரா?

ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக முன்னணி ஆங்கில ஊடகமொன்று…

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் கருஞ்சிறுத்தை

யால தேசிய பூங்காவிற்குள் உள்நாட்டு ,மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (29.03)…

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கு பாராட்டு!

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை…

இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (30.03) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து…

புதுவருட காலத்தில் விசேட பேருந்து சேவைகள்!

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 08ம்…

பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன. பாப்பரசருக்கு சுவாசத்தொகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே சிகிச்சைகளுக்காக…

ரயில் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்!

ஹிக்கடுவையில் இருந்து மருதானை நோக்கி பயணிக்கும் துரிதகாதி ரயில் சேவை மக்கொன பிரதேசத்தில் இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக களுத்துறை புகையிரத…

பாடசாலை போக்குவரத்துக்கு வாகன கட்டணங்களில் மாற்றம்!

எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர்…

ஈஸ்டர் குண்டுதாரியின் மனைவி இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவியான ஷாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் சாய்ந்தமருதில்…