முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்கா பயணமாகியுள்ளார். அவர் தனது மனைவி அனோமா ராஜபக்ஷ, மகன் மனோஜ் அவரின்…
செய்திகள்
ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு
ஜனவரி 02 ஆம் திகதி தொடக்கம் 04 ஆம் திகதிக்கிடையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி அறிவிக்கப்படுமென…
சுனாமி நினைவு தினம்
18 ஆவது சுனாமி நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சுனாமி ஏற்பட்ட நேரமான காலை 9.25 – 9.27 மணிக்கு இரண்டு…
பெப்ரவரி 18 தேர்தல்?
உள்ளூராட்சி தேர்தலுக்கு தாயாராகுமாறு தேர்தல்கள் திணைக்களம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளது. புள்ளிவிபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் இறங்குமாறும் மேலும் பணிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள்…
ஜனாதிபதியின் நத்தார் தினச் செய்தி
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக்…
ஜனகனக்கு சட்ட கல்விக்கான பாராட்டு விருது
ஐ.டி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி ஜனகனுக்கு ஐக்கிய அரபு இராட்ச்சியத்தில் அவரது கல்வி சேவையினை பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.…
நாயின் வாய்க்குள் …….. ஜனாதிபதி ஆலோசகர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கலாநிதி ஆஷு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்து பதவி விலகியுள்ளார்.…
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் 26ம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றுமொரு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியுள்ளதாக…
அரசாங்கத்திடம் பொறுப்புகள். தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி – ஜனாதிபதி
அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை…
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 வருட நிகழ்வு
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப்…