லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இந்த மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை எனலிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…

உலக அரச மாநாட்டில் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று (11.02) ஆகும். இன்றைய…

மின் விநியோகத் தடை நேரங்களில் மாற்றம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலான சுழற்சி முறையிலான, ஒன்றரை மணி…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வாநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில…

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10.02) நாளையும்…

ஹிருணிகாவுக்குப் பிடியாணை

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது…

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்

இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10.02) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசத்தில் அதிகாலை வேளையில்…

80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை…

மின் தடையால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாட்டில் சிக்கல்கள்ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ரயில்…

Exit mobile version