தாய்லாந்து சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினை பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே செல்ல வேண்டாமென தாய்லாந்து பாதுகாப்பு…
செய்திகள்
சீன கப்பல் விவகாரம் – இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் வழங்கவில்லை
சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கைக்கு வருவதனை இந்திய அழுத்தம் காரணமாக இலங்கை மறுத்ததாக சீனா கூறியதனை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார…
என் மக்களோடு காலி முகத்திடல் வருவேன் – மனோ எச்சரிக்கை
“கொழும்பில் பொலீசின் முழுநேர கடமை முகநூல் கணக்குகளை பின்தொடருவதா?” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாரளுமன்றத்தில்…
உயர்தர பரீட்சசைக்கு 80 சதவீத வரவு அவசியமில்லை.
க.பொ.த உயர்தர பரீட்சசைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80 சதவீத வரவு அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்தவருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள…
இலங்கைக்கான பொருளாதார அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.
இலங்கையின் பொருளாதார சிக்கல் நிலையினை மீட்பதற்கான பொருளாதார அறிக்கையினை இன்று ஐக்கிய மக்கள் சகதியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…
பிரித்தானிய பிரஜையின் விசா இரத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு.
பிரித்தானியாவின் சுற்றுலா பயணியான கேலிஜ் பிரெஷர் இன் சுற்றுலா விசாவினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நேற்று இரத்து செய்து அறிவித்திருந்தது. அத்தோடு…
பங்குசந்தை அபார எழுச்சி
பங்குசந்தை இன்று 3.69 சதவீத எழுச்சியினை காட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதுமே முன்னேற்றத்தில் காணப்பட்ட பங்குசந்தை இன்று மேலும் அதிகரிப்பை காட்டியுள்ளது.…
சீனா ஆய்வு கப்பல் இலங்கை வருவதில் தாமதம்.
சீனா கப்பல் யுவான் வோங் 05, நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த கப்பல் வருகை…
வழமைக்கு திரும்பும் மண்ணெண்ணெய் விநியோகம்!
எதிர்வரும் காலங்களில் மண்ணெண்ணைக்கான தட்டுப்பாடு குறையுமென இன்று பாராளுமன்றத்தில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். வரும் 13 ம் திகதி…
சம்பள உயர்விற்கான யோசனை முன்வைப்பு!!!
நாட்டில் ஏட்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குறைந்த சம்பளம் ஈட்டுவோர் பெரும் சிரமங்களுக்கு முகம்…