இலங்கையில் கொவிட் இறப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொவிட இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (08.08) 6 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.…

பிரச்சினைகளை தீர்ப்பவருக்கு சுதந்திரக்கட்சி ஆதரவளிக்கும்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின்…

இலங்கை – சீனா விடயங்களில் இந்தியா தலையிட தேவையில்லை – சீனா

இலங்கை தனி சுதந்திர நாடாக யாருடனும் தொடர்புகளை பேண முடியும். இலங்கை – சீனா உறவுக்கிடையில் இந்தியா இடையூறு ஏற்படுத்த கூடாது…

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் அறிவிக்கப்பட்டன

அதன்படி 12.5kg எரிவாயு சிலிண்டர் 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள அதேவேளை 5kg எரிவாயு சிலிண்டர் 99 ரூபாவினாலும், 2.2kg எரிவாயு சிலிண்டரின்…

ஆட்டோவில் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கடத்தல்.

அகில இலங்கை பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் மங்கள மத்துமகே சற்று…

ஆசிரியர் சங்க செயலாளர் பிணையில் விடுதலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று(08.08) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை…

லங்கா ஐ.ஓ.சி புதிய நிலையங்கள் 50 இற்கு அனுமதி

லங்கா ஐ.ஓ.சி நிலையங்கள் 50 இனை புதிதாக ஆரம்பிப்பதற்கு வலுசக்தி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி…

தேசிய அரசாங்க கொள்கை வரைபு இன்று வழங்கப்படும்

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான கொள்கை வரைபு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாட்களில் சகல…

சீன கப்பல் – இலங்கை அதிகாரிகளை கூட்டத்துக்கு அழைத்து சீன தூதரகம்.

சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வொங் 05 இனை இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தை பிற்போடுமாறு இலங்கை சீன அரசிடம், இலங்கை தூதரகம்…

ஆசிரியர் சங்க செயலாளருடன் பேசினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலினுடன் பேசியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…