இந்தவாரத்துக்கான எரிபொருள் அளவு இன்று(07.08) நள்ளிரவு முதல் சகலருக்கும் புதுப்பிக்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு வழங்கப்படும்…
செய்திகள்
கலைஞரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவை தினம் இன்று சென்னையின் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரின் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த இரு…
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (08.08) முதல் குறைக்கபபடவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தின் அடிப்படையில் லிட்ரோ…
புளொட் அமைப்பின் தேசிய மாநாடு, புதிய நிர்வாகம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம்(04.08) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா தனியார்…
வங்கி திருட்டு – முன்னாள் பொது முகாமையாளர் கைது
முன்னாள் அரச வங்கி ஒன்றின் பொது முகாமையாளர் ஒருவர் வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எதிர்வரும்…
அரச முறைமை மாற்றமடையும் – பிரதமர்
இலங்கையில் தற்போது காணப்படும் ஆட்சி முறையையும் அரசாங்கத்தினுடைய நிர்வாக முறையும் மாற்றப்பபடவேண்டுமெனவும், அதற்காகன நடவடிக்கைகளை எடுத்தது வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன…
சீன கப்பலை அனுப்ப வேண்டாமென இலங்கை கோரிக்கை!
சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வோங் 05 இனை இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென சீனாவிடம் இலங்கை கோரிக்கை முவைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.…
ஐ.நா செயலாளர் ரணிலின் செயற்பாடுகளுக்கு வரவேற்பு.
இலங்கையின் சவாலான இந்த கால கட்டத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றமை ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் முடிக்கு கொண்டுவரும் என தான்…
சர்வகட்சி அமைச்சுகளினூடாக ராஜபக்ஷர்களின் குப்பைகளை சுமக்கமாட்டோம் – சஜித்
ராஜபக்ஸவினரின் குப்பைகளை கழுவும் சர்வ கட்சி சூதாட்டத்திற்கு தாம் தயாரில்லை. எனினும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்திற்கு தாம் தயாரென எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
முன்னாள் ஜனாதிபதி இம்மாத கடைசிவரை சிங்கப்பூரிலேயே…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக…