முன்னாள் அரச வங்கி ஒன்றின் பொது முகாமையாளர் ஒருவர் வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எதிர்வரும்…
செய்திகள்
அரச முறைமை மாற்றமடையும் – பிரதமர்
இலங்கையில் தற்போது காணப்படும் ஆட்சி முறையையும் அரசாங்கத்தினுடைய நிர்வாக முறையும் மாற்றப்பபடவேண்டுமெனவும், அதற்காகன நடவடிக்கைகளை எடுத்தது வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன…
சீன கப்பலை அனுப்ப வேண்டாமென இலங்கை கோரிக்கை!
சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வோங் 05 இனை இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென சீனாவிடம் இலங்கை கோரிக்கை முவைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.…
ஐ.நா செயலாளர் ரணிலின் செயற்பாடுகளுக்கு வரவேற்பு.
இலங்கையின் சவாலான இந்த கால கட்டத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றமை ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் முடிக்கு கொண்டுவரும் என தான்…
சர்வகட்சி அமைச்சுகளினூடாக ராஜபக்ஷர்களின் குப்பைகளை சுமக்கமாட்டோம் – சஜித்
ராஜபக்ஸவினரின் குப்பைகளை கழுவும் சர்வ கட்சி சூதாட்டத்திற்கு தாம் தயாரில்லை. எனினும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்திற்கு தாம் தயாரென எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
முன்னாள் ஜனாதிபதி இம்மாத கடைசிவரை சிங்கப்பூரிலேயே…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக…
சீனா கப்பலின் வருகை தொடர்பில் விளக்கம்.
இலங்கையின் நட்பு நாடுகளான இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையில் எந்த தருணத்திலும் முறுகல் நிலை ஏற்பட இலங்கை காரணமாக அமையாதென பெருந்தெருக்கள், போக்குவரத்து…
அலி சப்ரி – ஜெய்ஷங்கர் சந்திப்பு!
இலங்கையின் நம்பிக்கையான நட்பு நாடான இந்தியா எப்போதும் இலங்கைக்கு கைகொடுக்குமெனவும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஈடுபாட்டுடன் செயற்படுமெனவும் இலங்கையின் புதிய வெளியுறவு…
வாகன இலக்க தகடுகள் தொடர்பில் பொலிசாரின் அறிவுறுத்தல்
இலங்கையில் அண்மையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு திருடப்பட்ட வாகன இலக்க தகடுகள் பாவிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும்…
IMF ஒப்பந்தத்துக்கு அனைத்து தரப்பு ஆதரவு அவசியம் – ரணில்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதே முதலாவது பணியெனவும், அதனை சர்வதேச நாணய நிதியத்தினூடாகவே செயற்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…