இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை போன்ற விடயங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த…
செய்திகள்
பாடசலை நடைமுறை அறிவிப்பு
வரும் வாரம் பாடசலைகள் மூன்று தினங்களுக்கே நடாத்தப்படவுள்ளன. இந்த வாரம் போலல்லாமல் திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரை பாடசாலை நடைபெறவுள்ளது.…
காலிமுகத்திடல் போராட்ட பகுதி இன்று அகற்றப்படமாட்டாது.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்டகாரர்களின் கொட்டகைகள் மற்றும் விவாசாய தோட்டம் என்பன இம்மாதம் 10 ஆம் திகதி வரை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும்…
இலங்கை, ரஸ்சியாவுடன் பல்லாயிர கோடி வர்த்தகத்தில் களமிறங்கும் இந்தியா
இந்தியா அடுத்த இரண்டு மாதங்களில் 8 தொடக்கம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தில் ரஸ்சியா மற்றும் இலங்கையுடன் ஈடுபடவுள்ளதாக…
இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!
நேற்று(04.08) இரவு இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சம்பவங்களிலும் தலா ஒவ்வொருவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தினுள்ளும்…
மாகாண போக்குவரத்து பேரூந்துகள் பணி பகிஷ்கரிப்பு
மாகாணங்களுக்கிடையில் சேவைகளில் ஈடுபடும் தூர பேரூந்துகள் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாகாண போக்குவரத்து பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது.…
QR தொடர்பில் வலுசக்தி அமைச்சர் அறிவுறுத்தல்
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்துக்காக வழங்கப்படும் QR குறியீட்டினை யாருக்கும் தெரியாத வகையில் பாதுக்காப்பாக வைத்திருக்குமாறு வலுசகதி மற்றும் மின்சத்தி அமைச்சர்…
கல்கிஸ்ஸை நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு
இன்று பிற்பகல் கொழும்பு, கல்கிஸ்ஸை நீதிமன்றினுள் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கு விசாரணையின் போது, நீதிபதிக்கு முன்னாள் வழக்கின்…
அமெரிக்க – இந்திய முக்கியஸ்த்தர்கள் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தை.
அமெரிக்க உள்துறை செயலாளர் அன்டனி ப்லிங்கின் மற்றும் இந்தியா வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் இலங்கை தொடர்பில் முக்கிய சந்திப்பு…
ஸ்டாலினின் கைதுக்கு ஐ.நா விசேட அறிக்கையாளர் கண்டனம்
இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(03.08) கைது செய்யப்பட்டமைக்கு மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட…